Sunday, May 8, 2011

ஹிந்துதுவாவால் இறக்கி விடப்பட்ட பூதம்!!

8, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி திரியும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக, ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளை மறைக்க ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் ஏற்படுத்தி விடப்பட்ட பூதம்தான் அன்னா ஹசாரே.

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த ஹேமந்த் பட்டீல் என்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே மீது பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அன்னா ஹசாரேவும், அவர் நடத்தி வரும் அறக்கட்டளையும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த மனு, கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக இப்பதான் ஊழல் நடப்பது மாதிரி இந்த ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் இவரை தலையில் தூக்கி வைத்து ஆடும்போதே தெரியும் இதன் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருக்கு. இது ஹிந்துதுவாவின் ஒரு தந்திரம் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்.

0 comments:

Post a Comment