Sunday, May 22, 2011

சட்டசபை மனித நேய மக்கள் கட்சித் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு

சென்னை: சட்டசபை மனித நேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி கிடைத்தது. இக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டசபை கட்சித் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக அஸ்லம் பாட்ஷா தேர்வானார்.

0 comments:

Post a Comment