Monday, May 30, 2011

மோடி ஆட்சியில் "குஜராத்தில்" கடும் குடிநீர் பஞ்சம்!!


மே 30,  குஜராத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது குழாயில் குடிநீருக்காக பெண்கள் இப்படி காத்துக்கிடக்கின்றனர்.

மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை பயங்கரவாதி மோடி.

இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாம்,

மோடி செய்த இனப்படுகொலையை மறைக்க ஹிந்துத்துவா பத்திரிக்கைகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து பயங்கரவாதி மோடி மீது படிந்த கரையை துடைக்க பார்க்கின்றன.

குஜராத்தின் பயங்கரவாதி மோடி ஆட்சியை பற்றி சில தினங்களுக்கு முன் காந்தியவாதி அன்னா ஹஸாரே கூறியதாவது,

இந்தியாவிலேயே குஜராத்தில் 'தான்" அதிகமாக லஞ்ச ஊழல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் காந்தி பிறந்த இம்மண்ணில் காந்தி எதை ஒழிக்க பாடுபட்டாரோ அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றார்.

இந்த மாநிலத்தில், பால் விற்பனையை விட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது என கோபம் பொங்க தெரிவித்தார்.

0 comments:

Post a Comment