Tuesday, April 30, 2013

சமூக நீதி மாநாடு துவக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா – கண்ணகி நகர் – கான்ஜிபுரம் மாவட்டம்

SDPI – சமூக நீதி மா நாடு துவக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா – கண்ணகி நகர் – கான்ஜிபுரம் மாவட்டம் ...

எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவிவுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு

                                விடுதலை சிறுத்தை கட்சி மாநில தலைவர் திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவகத்திற்கு வருகை தந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவிவுடன் மரக்காணம் கலவரம் சம்ந்தமாக கலந்துரையாடினார் .அப்பொழுது திருமாவளவன் அவர்கள் எஸ்.டி.பி.ஐ. மாநில...

மேலப்பாளையத்தில் வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்

                            வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “உரிமையை மீட்போம்” “இருப்பதை காப்போம்” என்ற முழுக்கத்துடன் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் 26/04/13 அன்று மாபெரும்...

புங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை !

                           மயிலாடுதுறை :- மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.       நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர்,...

இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் - திருமாவளவன் சந்திப்பு!

                                    சென்னை: கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.     ...

ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று அவர் மீது வழக்குப் பதிவு’ - ஜெயலலிதா அறிவிப்பு!

      பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரம் தெடர்பாக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.      இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, “பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா...

சமூகப் பொறுப்புடன் செயல்படுவார்களா ஜாதிய தலைவர்கள்?

       ஏப்ரல் 30/2013: டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி ரவுடிச அரசியலில் இறங்கி இருக்கிறது.      டாக்டர் ஐயா மரம் விட்டு மரம் தாவுவது போல் கட்சி விட்டு கட்சி தாவி அரசியல் நடத்தி தனது மகன் அன்பு மணிக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தார். தமிழக அரசியலில் இரட்டை நாக்கு, பச்சோந்தி என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு வரலாறு படைத்தார்.      இப்பொழுது...

கர்நாடகா பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை: பிரதமர் மன்மோகன் சிங்!

                          30 Apr 2013           ஹுப்ளி/பெங்களூர்:சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகா மாநிலத்திற்கு பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்தார்.        கர்நாடகாவில் சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும்...

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்: நம்பிக்கையுடன் 199 தொகுதிகளில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ-பகுஜன்சமாஜ் கட்சி கூட்டணி!

                       30 Apr 2013        பெங்களூர்:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.டி.பி.ஐ-பகுஜன் சமாஜ் கூட்டணி நம்பிக்கையுடன் களத்தில் உள்ளது. இக்கூட்டணி 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 175 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.       ...

சொரஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் குற்றவாளியான ஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் தங்கினார்! – தனியார் தொலைக்காட்சி அம்பலம்!

                           30 Apr 2013        அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தங்கியதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.       ...

ஃபேஸ்புக்கில் ரகசிய தகவல்களை வெளியிட்ட 3 கடற்படை அதிகாரிகளை நீக்க நடவடிக்கை!

                     30 Apr 2013        புதுடெல்லி:கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாக 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.        இத்தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.       ...

இஷ்ரத் ஜஹான்:விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை – சி.பி.ஐ புகார்!

                        30 Apr 2013        புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் மோடியை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை...

கல்வி நிறுவனங்களா? கொள்ளையர்களின் கூடாரமா?

     ஏப்ரல் 29/2013: அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்ப்படுத்த ஸ்கூல் சலோ பிரச்சாரம் நடத்தப்படுகிறது.      ஏழ்மை, வறுமை காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் பலர் திணறுகின்றனர். சம கல்வி, உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசம் ஆகியவற்றை அமல்படுத்த எந்த அரசும் தயாராக இல்லை.      இந்நிலையில்,...

Monday, April 29, 2013

சனி, ஏப்ரல் 27, 2013 Adirai தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தே.பா., சட்டம் ரத்து!

     தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.      தஞ்சை அதிராம்பட்டின‌த்தை சே‌ர்‌ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி, இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து இலங்கை பா‌கி‌ஸ்தா‌ன் தூதரக அ‌திகா‌ரிக்கு அளித்ததாக தமிழக ‘க்யூ ப்ராஞ்ச்’...

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !

                                    பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது !      இதே தியேட்டரில்...

Sunday, April 28, 2013

பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சாரம் டெல்லியில் துவங்கியது!

                     புதுடெல்லி: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும்...

அப்பாவி முஸ்லிம்கள் கைது:மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

                                                நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள்(கிச்சான் புகாரி,பஷீர்,பீர் மைதீன் ) பலரை பெங்களூர் குண்டு வெடிப்பில் போலியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்....