Thursday, April 18, 2013

அதிரையில் தாகத்தை தனிக்க தண்ணீர் பந்தல் திறப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!



அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் இன்று காலை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதிரையில் தற்பொழுது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உணரபடுகிறது எனவே இதிலிருந்து பொதுமக்களை காக்க பல அமைப்புகள் அதிரையில் தண்ணீர் பந்தல், நிழல் பந்தல் போன்ற சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று காலை அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

0 comments:

Post a Comment