Wednesday, April 24, 2013

பெங்களூர் குண்டு வெடிப்பு -அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல் துறையை கண்டித்து SDPI சார்பாக ஆர்ப்பாட்டம்

                      

     பெங்களூர் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்புக்களில் உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல்துறையை கண்டித்தும்,மேலும் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மேலப்பாளையம் சந்தை பகுதியில் வைத்து நடைப்பெற இருக்கிறது இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கின்றோம்

0 comments:

Post a Comment