Monday, April 22, 2013

புனிதாவை கற்பழிக்கவில்லை சுப்பையா வாக்குமூலம்; சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு…

புனிதாவை கற்பழிக்கவில்லை சுப்பையா வாக்குமூலம்;  சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு…

புனிதாவை கற்பழிக்கவில்லை சுப்பையா வாக்குமூலம்சி.பி.. விசாரணை கோரி வழக்கு


தூத்துக்குடி கிளாக்குளம் வயசுக்கு வராத பள்ளி மாணவி புனிதா கற்பழித்து கொலை செய்யப்பட்ட
வழக்கில் போலீசார் நடத்திய நாடகம் அம்பலமாகி உள்ளது.
 
புனிதா தொடர்பான முதல் தகவல் அறிக்கையில்(219/12) தாத்தா முத்துபெருமாள் புகாரின் பேரில்
 
     (டிபன் பாக்ஸ் உடன் குற்றவாளியை பிடித்ததாக ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல் அடைப்பு அறிக்கையில் காவல்துறை ஆய்வாளர் பட்டாணி கூறியுள்ளார். அதற்காக டிபன் பாக்ஸ்யை எடுத்துச் சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளார்கள்) thanks. makkal sethi

0 comments:

Post a Comment