
அதிரை AJ பள்ளிவாசல் சுற்றுச் சுவர் பாலா என்பவனால் இடிக்கப்பட்டபோது, அதிரை ஊர் மக்கள் ஓர் அணியில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதிலிருந்து விலகி இருந்தவன் தான் இந்த TNTJவின் Y.அன்வர் அலி.
அது மட்டுமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரின் சார்பாக தலைவராக இந்த TNTJ வின் Y.அன்வர் அலி நியமிக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவு காவல்துறை வழங்கிய அனுமதியை யாருக்கும் தெரியாமல் வாபஸ்...