
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட பிலால் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிரை தண்டர் குழுவினர் எடுத்த புகைப்படங்கள்.
செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர்
ஏற்கனவே இருந்த வடிகால் வாய்க்கால்கள்...