Monday, December 31, 2012

இந்தியாவில் குற்றங்கள் குறைவதற்கு இஸ்லாமியர்கள் அணிய கூடிய பர்தா போல உடை அணியுங்கள் என்று கூறியதில் தவறு இல்லை -மதுரை ஆதினம் அருணகிரிநாதர்

     இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.       இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மாவட்ட மாநாடுகள் நடத்தப்படும் எஸ்.டி.பி.ஐ தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அறிவிப்பு

     நேற்று (25.12.2012) நெல்லையில் நடை பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்தாவது:       வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட மாநாடுகளை நடத்த உள்ளோம்....

ஊழல் அரசு இயந்திரங்களால் சட்டங்களை செயல்படுத்த முடியுமா?

       Dec 31: மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மரணம் அடைந்ததை அடுத்து, இதுபோன்ற குற்றங்களை தடுக்க சட்டங்கள் திருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.     இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, "ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல் காயடிப்பு முறை...

எகிப்து:எதிர்கட்சியினருக்கு எதிரான தேசத்துரோக குற்றம் ரத்து!

31 Dec 2012       கெய்ரோ:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் முன்னாள் தலைவர் முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபு லீக் பொதுச் செயலாளர் அம்ர் மூஸா, டிக்னிடி கட்சியின் தலைவர் ஹம்தீன் ஸபாஹி ஆகியோர் மீதான தேசத்துரோக குற்றத்தை எகிப்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.       அதிபர் முர்ஸியின் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. அரசியல் சாசனத்திற்கு...

பள்ளிகளுக்கு துப்பாக்கி எடுத்துச்செல்ல அமெரிக்காவில் ஆசிரியர்களுக்கு அனுமதி!

31 Dec 2012       வாஷிங்டன்:சாண்டி ஹூக் பள்ளியில் ஆடம் லான்சா என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் ஆசிரியர்களை துப்பாக்கி எடுத்துவர அனுமதிப்பது குறித்து ஆலோசைனை செய்து வருகின்றனர்.       இதனைத் தொடர்ந்து உதாஹ் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கடந்த வியாழன் அன்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டணம் தேவையில்லை...

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டான்!

31 Dec 2012       மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்ததை அண்மையில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி மனோகர் சிங் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மனோகரை என்.ஐ.ஏ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மலேகான் குண்டுவெடிப்பில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு வெளியான பிறகு நடக்கும் முதல் கைது இதுவாகும்.      ...

ஜந்தர்மந்தரில் ஏ.பி.வி.பி தீவிரவாதிகளின் வன்முறை! கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ்!

31 Dec 2012        புதுடெல்லி:டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜந்தர்மந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஏ.பி.வி.பி ஹிந்த்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துவிட்டு மேலிட உத்தரவின்பேரில் விடுவித்துள்ளது.          ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட்ப்ளேஸை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றதை போலீஸ் தடுத்தபொழுது வன்முறை உருவானது. போலீஸ் வைத்திருந்த...

குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா அறிவுஜீவிகளை தேடும் பணி தீவிரம்!

31 Dec 2012       புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளையும், கொலைகளையும் நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அறிவுஜீவிகளை தேடும் பணியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)தீவிரப்படுத்தியுள்ளது.       குண்டுவைப்பதில் நிபுணர்களான ராஜேந்தர் சவுத்ரி, மனோகர்சிங் ஆகியோரை கைது செய்த என்.ஐ.ஏ, தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரை விரைவாக...

சிறை நிரப்பும் போராட்டம் : TNTJவின் மூடநம்பிக்கையை தகர்க்க ஜெயலலிதா திட்டம்!

   DEC29, மக்களின் மூடநம்பிக்கைகளை போக்க பிரச்சாரம் செய்த TNTJவினர் மீது தடியடி நடத்தியும், விழிப்படையாத TNTJவினர் "சிறை நிரப்பும் போராட்டம்" மூலம் தீர்வு காணமுடியும் என்ற, அவர்களது "மூடநம்பிக்கை"யை முறியடிக்கும் வகையில், முதல்வரின் நடவடிக்கை இருக்கும், என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.      கைது செய்யப்பட்டவர்களின் மீதான வழக்குகளையே வாபஸ் வாங்காத அரசு, உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை...

Saturday, December 29, 2012

தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான பயங்கரம்!- வேலூரில் 4-ஆம் வகுப்பு மாணவியின் சடலம் மீட்பு!

29 Dec 2012        வேலூர்:பெண் முதல்வர் ஆளும் தமிழகத்தில் மகளிருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் காயத்ரி, நேற்று மாலை விளையாடச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.       ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுமியை தேடிப் பார்த்த போது அருகிலுள்ள வாழைத்தோட்டத்தில்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ஜன-4க்குள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

29 Dec 2012       சென்னை:தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்டார்.       இந்த சம்பவம் தொடர்பாக சுப்பையா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர் இந்த கொலை வழக்கு குறித்து நீதிமன்றம் தானே முன்வந்து விசாரனைக்கு எடுக்க கோரி வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில்...

செய்தி தொலைக்காட்சி சானல்கள் நீதிபதிகளா?: திக் விஜய் சிங் கடும் தாக்கு!

29 Dec 2012        புதுடெல்லி:நீதிபதிகள் செய்ய வேண்டிய பணிகளை செய்தித் தொலைக்காட்சிகள் செய்கின்றன என்று காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய செய்திகளை அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.        மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் இது தொடர்பாக மேலும் கூறியது:டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள்...

பா.ஜ.கவுடன் காங்கிரஸுக்கு ரகசிய உறவு: அரசு குழுக்களில் இருந்து ஷப்னம் ஹாஸ்மி ராஜினாமா!

   29 Dec 2012       புதுடெல்லி:சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஸ்மி, அட்வைசரி போர்ட் ஆஃப் எஜுகேஷன்(சி.எ.பி.இ) உள்ளிட்ட ஐந்து அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மோடியின் வெற்றிக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது என குற்றம் சாட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார்.       அரசு சாரா அமைப்பான அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினரான ஷப்னம் ஹாஸ்மி, சி.எ.பி.இ , மவ்லானா ஆஸாத் எஜுகேஷன்...

சிறுபான்மையினரை பாதுகாப்பது அரசின் கடமை!: அஹ்லே ஹதீஸ் பொது செயலாளர்!

     29 Dec 2012 கோழிக்கோடு:சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் சாசன ரீதியிலான உரிமைகளை அனுமதிப்பது மாறி மாறி வரும் அரசுகளின் கடமை என்று ஆல் இந்தியா அஹ்லே ஹதீஸ் அமைப்பின் பொது செயலாளர் மவ்லானா மஹ்தி அஸ்ஸலஃபி கூறியுள்ளார்.        கேரள மாநிலத்தில் முஜாஹித் இயக்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடந்த இளைஞர்கள் மாநாட்டை துவக்கி வைத்து மவ்லானா மஹ்தி உரையாற்றினார்.        அவர் தனது உரையில் கூறியது:இளைஞர்கள் தீவிரவாத செயல்களின் பக்கம் செல்வதற்கு காரணம் சமூக சூழல் ஆகும். இந்த...

முஸ்லிம்கள் மீது தீவிரவாத குற்றம்:திட்டமிட்ட சூழ்ச்சி – காஸ்மி!

    29 Dec 2012       மலப்புரம்:தீவிரவாத குற்றம் சாட்டி நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று பிரபல மூத்த பத்திரிகையாளரும், இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி கூறியுள்ளார்.       கேரள மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களுக்கு...

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இன்று(29-12-2012) சென்னையில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு!

    29 Dec 2012       சென்னை:நாடு மற்றும் சமூகத்தில் நிலவும் கலாச்சார சீரழிவுகளை களையவும், களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்குடனும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இன்று (29-12-2012) சென்னையில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.        இது தொடர்பாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:      ...

தீபால்பூர்:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புகலிடம்!

   29 Dec 2012         புதுடெல்லி:இந்தியாவில் பல்வேறு பெயர்களில் இயங்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு புகலிடமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தீபால்பூர் திகழுகிறது. அண்மையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) இப்பகுதியில் இருந்து 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்தது.       ஹிந்துத்துவா தீவிரவாதிகள்...

தடா, பொடாவைவிட கொடுமைமையான சட்டமான யு.ஏ.பி.ஏ உடனே நீக்க வேண்டும்-என்.சி.ஹெச்.ஆர்.ஓ

      மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20.12.2012 மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் துவக்கவுரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் (PUHR)...

குஜராத் : ஓட்டுப்பதிவின்போது "துப்பாக்கிச்சூடு" நடத்தி வெற்றி பெற்ற "பாஜக. எம்.எல்.ஏ" கைது!

   DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.      குஜராத் "தேர்தல் வன்முறை வெறியாட்டங்கள்" குறித்து எந்த மீடியாவும் வாய் திறக்காத நிலையில், இதுபோன்ற பிரச்சினைகள் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது.      தேர்தல் நாளன்று துப்பாக்கிச்சூடு நடத்தி,...

"ஸ்லீப்பர் செல்" : தினமணியின் விஷமச்சொல்!

DEC29, துப்பாக்கி திரைப்படத்தில், முஸ்லிம்களுக்கெதிராக சித்தரிக்கப்பட்ட "ஸ்லீப்பர் செல்" என்ற சொல்லாடலை, டெல்லி காவல்துறை கமிஷனர் சொன்னதாக, பொய்யான "விஷமம்" செய்து, தனது அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது, தினமணி.        டெல்லி மாநகர காவல் துறை சிறப்பு ஆணையர் பி.என்.அகர்வால் அளித்த பேட்டியில், "ஒரு இடத்தில் கூட ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத நிலையில்" வேண்டுமென்றே "விஷம" எண்ணத்துடன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது...

Friday, December 28, 2012

இஸ்ரேல் இவ்வாண்டு கைது செய்த ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை – 900!

   28 Dec 2012              டெல் அவீவ்:இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.        கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும்...

நிதி நெருக்கடி! – டீசல், மண்ணெண்ணெய் விலையை மாதம் ஒருமுறை உயர்த்த முடிவு?

28 Dec 2012           டெல்லி:டீசல்,மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் விற்கப்படுவதால் அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்ப்படுகிறது. இதனை தவிர்க்க, டீசல் விலையை மாதம் ஒரு ரூபாய் வீதம் அடுத்த 10 மாதத்தில் ரூ.10 வரை உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய...

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

     28 Dec 2012        புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.       ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள்...

அதிரையில் பெரும் உயிர் இழப்பை தடுத்த இளைஞர்கள்! (புகைபடங்கள்)

நேற்று மாலை 6 மணி அளவில் நமதூர் CMP லைன் கல்லுகொள்ளை VKM ஸ்டோர் எதிரே உள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதை பார்த்த இளைஞர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த வழியாக செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து மாற்று வழியில் அனுப்பினர். பிறகு மின்சா(வு)ர வாரியத்திற்கு தகவல் தெருவிக்கப்பட்டது. இதன் பின்னர் விரைந்து வந்த மின் ஊழியர்கள் அறுந்த மின் கம்பியை சரிசெய்தனர். இறைவனின் அருளால் இளைஞர்கள் செய்த இந்த...

Thursday, December 27, 2012

கேரளாவில் நடைபெற்ற தேசிய பொதுக்குழு கூட்டத்தில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு

     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு டிசம்பர் 22.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் புத்தனத்தானியில் மலபார் ஹவுஸில் வைத்து தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இப்பொதுக்குழுவில் துவக்க உரையாற்றிய தேசிய தலைவர் தனதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நவீன சமூக இயக்கம் என்பதையும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு மக்களுக்கு...

புதிய அரசியல் சாசனத்தில் முர்ஸி கையெழுத்திட்டார்!

    27 Dec 2012         கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.        கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை...

ஃபலஸ்தீன்: சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக குழந்தைகள் நடத்திய பேரணி!

   27 Dec 2012       காஸ்ஸா சிட்டி:இஸ்ரேல் அதிகாரிகளால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் குழந்தைகள் காஸ்ஸாவில் மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். தங்களின் உற்றார்களை காலவரையற்று சிறையில் அடைத்துள்ள நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.        சட்டவிரோத சிறைக்கு எதிராக இஸ்ரேல் சிறையில்...

குஜராத் தேர்தலில் முறைகேடு: ஷப்னம் ஹாஷ்மி குற்றச்சாட்டு!

     27 Dec 2012        புதுடெல்லி:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சி.ஐ.ஏ உள்ளிட்ட அமெரிக்க ஏஜன்சிகளுக்கு இதில் பங்கிருப்பதாகவும் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசு சாரா அமைப்பான அன்ஹதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மி குற்றம் சாட்டியுள்ளார்.        இதுக் குறித்து அவர் டெல்லி கான்ஸ்டியூசன் க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர்ஸ் ஹாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

மொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை!

     27 Dec 2012        கும்பளா(கேரளா):மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.        ...

டெல்லி: காவலர் மரணத்திற்கு யார் காரணம்?- முரண்பட்ட தகவலகள்!

    27 Dec 2012        புதுடெல்லி:டெல்லியில் பெண் ஒருவர் ஒடும் பேருந்தில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்பாட்டங்களில் நடந்த வன்முறையின் போது, காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. வன்முறை கும்பலால் தாக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும், தலையிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அந்த நிலைப்பாட்டை...

கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை கல் எறிந்து கொல்ல வேண்டும்: ஆஸம்கான்!

    27 Dec 2012        மெயின்பூரி:பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் கூறுவது போல பகிரங்கமாக கல் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸம்கான் கூறியுள்ளார்.       இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கூடுதலான தண்டனை அல்ல என்று அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, டெல்லி பாலியல் வல்லுறவு...

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

    27 Dec 2012        புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு ஒன்பது பேர் பலியான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தவர்களில் ஒருவரான தேஜ்ராம் பர்மர் என்பவனை மத்திய பிரதேச மாநிலம் தீபால்பூரில் இருந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பர்மர், ஹைதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.       ...

பேராசிரியர் கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

    27 Dec 2012        புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்த பேராசிரியர் கிலானியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். கிலானியை தாங்கள் தாம் துப்பாக்கியால் சுட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா...

ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க "கமாண்டர்" தற்கொலை!

    DEC27, ஆப்கானில் செயல்பட்டுவரும் 9 அமெரிக்க கமாண்டர்களில் முக்கியமானவன், ஜான் டபுள்யூ பிரைஸ் (42), பாகிஸ்தானுக்கு சென்று "ஒசாமா"வை சுட்டுக்கொன்ற குழுவுக்கு தலைமை வகித்த இவன், நேற்றுமுன்தினம் "கிறிஸ்மஸ்" அன்று தற்கொலை செய்துக்கொண்டான்.     ஆப்கான் நாட்டில் அமெரிக்கப்படைகள், 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.      அதில் முக்கியமான 4வது செல்லின் கமாண்டர் ஜான் டபுள்யூ பிரைஸ். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்தவனும், தாக்குதலுக்கு நேரடியாக தலைமையேற்றவனும் இவன் தான்.     ...

Wednesday, December 26, 2012

செய்துங்கநல்லூர் அருகே சிறுமி புனிதா மானபங்கம்- பொதுமக்களோடு களத்தில் இறங்கி போராடிய எஸ் டி பி ஐ

                                                                                     ...