Thursday, December 27, 2012

கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை கல் எறிந்து கொல்ல வேண்டும்: ஆஸம்கான்!

 azam khan   27 Dec 2012
 
     மெயின்பூரி:பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் கூறுவது போல பகிரங்கமாக கல் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸம்கான் கூறியுள்ளார்.
 
    இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கூடுதலான தண்டனை அல்ல என்று அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, டெல்லி பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் ஆஸம்கான் இவ்வாறு கூறினார். நன்றி, தூது

0 comments:

Post a Comment