Tuesday, December 18, 2012

5 ஆண்டுகளில் உ.பியில் போலீஸ் செய்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை 499!

18 Dec 2012
 
     லக்னோ:கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநில போலீஸ் என்கவுண்டரில் 499 பேரை படுகொலைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸலீம் பேக் என்ற நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த மனுவிற்கு உ.பி போலீஸிடமிருந்து கிடைத்த பதிலில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
 
     ஒன்றரை வருடங்களுக்கு பிறகே ஸலீம் பேக்கிற்கு உ.பி போலீஸ் புள்ளிவிபரங்களை அளித்துள்ளது. இக்கோரிக்கையை முன்வைத்து மாநிலத்தின் முதன்மை தகவல் அறியும் ஆணையரை அணுகிய பொழுதே இந்த தகவல்கள் ஸலீம் பேக்கிற்கு அளிக்கப்பட்டன.

0 comments:

Post a Comment