Tuesday, December 18, 2012

இந்திய தலைநகரமா? காம கொடூரர்களின் புகலிடமா?


     Dec 18: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் 25 பேர் கொண்ட ஒரு கும்பல் மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்தது, பின்னர் அவரை பஸ்ஸில் இருந்து தூக்கி வீசி எரிந்தது.

     இதுதான் இந்தியாவின் கேடு கெட்ட தலைநரம். டெல்லி பல கட்ட பாதுகாப்புகளை கொண்டது என்று இந்திய அரசு பீற்றி திரிகிறது. ஆனால் கடந்த10 ஆண்டுகளில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி சிட்டியில் ஓடும் வாகனங்களில் மட்டும் 10 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடந்துள்ளது.
     புது டெல்லி பெண்கள் மீது 580 பாலியல் தொந்தரவுகளும், 480 பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் நடந்துள்ளது. இவைகள் எல்லாம் தனி நபர் கற்பழிப்பு சம்பவம் இல்லை, கூட்டாக, கும்பலாக சேர்ந்து கற்பழித்தது. இப்படி காம கொடூரர்கள் நிறைந்து கிடக்கும் நகரம்தான் இந்தியாவின் தலைநகர் புது டெல்லி.
     இந்தியா ஒளிர்கிறதாம் சிலர் வெக்கம் இல்லாமல் சொல்லி திரிகின்றனர். தலைநகரில் பெண்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை. பெண்களை கூட்டமாக சேர்ந்து கற்பழிக்கும் காம கொடூரர்கள் நிறைந்துள்ளனர். இப்படி பட்ட கொடூரர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியவில்லை. இந்தியா வல்லரசாம்! ஒளிர்கிறதாம்!

    ஹிட்லரின் போர் தந்திரம் குறித்து சொல்லும்போது, ஹிட்லர் பத்தாயிரம் அழகிய பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஊசி மூலம் ஒரு மருந்தை ஏற்ற செய்தார். அந்த பெண்களை எதிரி நாட்டு ராணுவ வீரர்கள், அவர்களாக செக்ஸ்க்கு வந்தாந்தால் சரி இல்லையேல், வழிய போயி செக்ஸ் உறவுக்கு அழைக்கும் படி ஏவினார். யார் அந்த பெண்களோடு செக்ஸ் உறவு கொள்கிறார்களோ அவர்ளது ஆண் உறுப்பு சிதைந்து உடனே மரணம் வந்து சேர்ந்தது என்று சொல்வார்கள். அதுபோல்........
வெறி நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வது மாதிரி, இந்த காம கொடூரர்களை கொல்ல வேண்டும். நன்றி,

0 comments:

Post a Comment