![]() |
இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப்
பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு
விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல
தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம்.
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும்,
பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
இந்த நிலையில் இன்று பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் மாதர் சங்கம் (இவர்களுக்கு பெண்களுக்கு அரைகுறை ஆடைதான் பாதுகாப்பு என்று கூறுபவர்கள் ) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அருணகிரிநாதர் என்ன தவறாக பேசிவிட்டார் பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது மேலும் நீங்கள் பர்தா கூட அணிய வேண்டாம் பர்தா போல உடலை மறைக்க கூடிய ஆடைகளை கூட அணியலாமே...
இந்த நிலையில் இன்று பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் மாதர் சங்கம் (இவர்களுக்கு பெண்களுக்கு அரைகுறை ஆடைதான் பாதுகாப்பு என்று கூறுபவர்கள் ) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அருணகிரிநாதர் என்ன தவறாக பேசிவிட்டார் பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது மேலும் நீங்கள் பர்தா கூட அணிய வேண்டாம் பர்தா போல உடலை மறைக்க கூடிய ஆடைகளை கூட அணியலாமே...
பாஜக வினர் சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்த்தது, பாஜக
அலுவலகத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து காமலீளைகளுக்கும்
பின்னணியில் பாஜக வும், இன்னபிற இந்துத்துவ இயக்கங்களும் இருப்பதால்....மேற்கொண்டு
இந்திய பெண்களின் வாழ்வை சீரழிக்க பர்தா தடையாகி விடும் என்ற அச்சத்தில் பாஜகவே
பெண்கள் அமைப்பை ஏவி விடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர், பாஜக வின் காமலீலைகள்
புரியாத பெண்களும் போராட்டம் என்ற பெயரில் சீன் போடுவது
வருந்ததக்கது.







DEC29, மக்களின் மூடநம்பிக்கைகளை போக்க பிரச்சாரம் செய்த TNTJவினர் மீது தடியடி நடத்தியும், விழிப்படையாத TNTJவினர் "சிறை நிரப்பும் போராட்டம்" மூலம் தீர்வு காணமுடியும் என்ற, அவர்களது "மூடநம்பிக்கை"யை முறியடிக்கும் வகையில், முதல்வரின் நடவடிக்கை இருக்கும், என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
29 Dec 2012
29 Dec 2012
29 Dec 2012
29 Dec 2012 






DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.
DEC29, துப்பாக்கி திரைப்படத்தில், முஸ்லிம்களுக்கெதிராக சித்தரிக்கப்பட்ட "ஸ்லீப்பர் செல்" என்ற சொல்லாடலை, டெல்லி காவல்துறை கமிஷனர் சொன்னதாக, பொய்யான "விஷமம்" செய்து, தனது அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது, தினமணி.
28 Dec 2012 
28 Dec 2012





27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012
27 Dec 2012





