
சம்பவத்தன்று மாணவன் தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து சென்று, சக மாணவனிடம் 3.50 டாலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளான். துப்பாக்கியை வாங்கிய மாவணவனின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் நகர போலீஸ் கமிஷனர் துப்பாக்கியை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார். குயின்ஸ் நகர குடும்ப நீதிமன்றத்தில் மாணவன் மற்றும் அவனது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் துப்பாக்கியை விற்பனை செய்த மாணவன் மற்றும் வாங்கிய மாணவன் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்கம் செய்துள்ளது
0 comments:
Post a Comment